Friday, December 4, 2009

நம்பிக்கை

இளமை உன் தோள்களில் இருக்கும்போதே

எது நிசம் என்பதை எட்டிவிடு

எழுடியபடிதான் நடக்கும் எல்லாம்

விதிவசம் என்பதை விட்டுவிடு ''

No comments:

Post a Comment