Tuesday, June 1, 2010

உன் தைல

விரல்களுக்கு

ஏங்குகின்றன

என் தலைவலிகள் ...

பிள்ளைகளை நம்பாமல்

தனக்குத்தானே கொள்ளி ,

உதட்டு இடுக்கில் புகை ...!

பற்றிக்கொள்ள

படைக்கப்பட்டவையாமே

விரல்கள் ...!

Monday, May 31, 2010

வெறுங்கை என்பது

மூடத்தனம்

விரல்கள் அனைத்தும்

மூலதனம்...

நான் வரங்களால்

வாழ்வேனென்று

சபிக்கப்பட்டவன்...

Thursday, May 27, 2010

உன்னால் முடியும் என்று ஓடு..

உன்னால் அது முடியும் என்று ஓடு..

நீ நினைத்தது முடியும் வரை ஓடு ...

இனி ஆற்றின் பாலம்
கடக்கும் போதெல்லாம்
மூக்கை மூடிக்கொள்ள வேண்டாம்...
வெட்கத்தோடு கண்ணை மூடிக்கொள்வோம் ...! :(

Thursday, March 4, 2010

நிச்சயம் ஒரு நாள் விடியும் ... அது உன்னால் மட்டுமே முடியும் ..! இவண் தமிழீழ ஆர்வலர் . விழ... விழ ... எழுவோம் விழ ... விழ... எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் ( ஈழவர்மன் )வே .சிலம்புச்செல்வன்.