என்ன கனவுகள் .. எண்ணின் கனவுகள் .. அத்தனையும் எண்ணக்கலவைகள் என் கனவுகளில் உன்னை பற்றிய நினைவுகள் என் நினைவுகளில் உன்னை பற்றிய கனவுகள்
Wednesday, December 2, 2009
உன்னிடம் என்னெவெல்லாமோ பேச எண்ணி ஒத்திகை பார்க்கிறேன் ... உன்னை சமீபிக்கையில் என் மொழியும் மறந்து தவிக்கிறேன் ...!
கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக!
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி ! நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி !
தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க் கற்றனைத் தூறும் அறிவு . மணலைத் தோண்டுகிற அளவுக்குத்தான் நீர் ஊரும் அது போல மனிதன் கற்கின்ற அளவுக்குதான் அறிவு வளரும் .