Tuesday, June 1, 2010

உன் தைல

விரல்களுக்கு

ஏங்குகின்றன

என் தலைவலிகள் ...

பிள்ளைகளை நம்பாமல்

தனக்குத்தானே கொள்ளி ,

உதட்டு இடுக்கில் புகை ...!

பற்றிக்கொள்ள

படைக்கப்பட்டவையாமே

விரல்கள் ...!