உன் தைல
விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள் ...
பிள்ளைகளை நம்பாமல்
தனக்குத்தானே கொள்ளி ,
உதட்டு இடுக்கில் புகை ...!
பற்றிக்கொள்ள
படைக்கப்பட்டவையாமே
விரல்கள் ...!