Monday, May 31, 2010

வெறுங்கை என்பது

மூடத்தனம்

விரல்கள் அனைத்தும்

மூலதனம்...

நான் வரங்களால்

வாழ்வேனென்று

சபிக்கப்பட்டவன்...

Thursday, May 27, 2010

உன்னால் முடியும் என்று ஓடு..

உன்னால் அது முடியும் என்று ஓடு..

நீ நினைத்தது முடியும் வரை ஓடு ...

இனி ஆற்றின் பாலம்
கடக்கும் போதெல்லாம்
மூக்கை மூடிக்கொள்ள வேண்டாம்...
வெட்கத்தோடு கண்ணை மூடிக்கொள்வோம் ...! :(