Wednesday, December 2, 2009

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க் கற்றனைத் தூறும் அறிவு . மணலைத் தோண்டுகிற அளவுக்குத்தான் நீர் ஊரும் அது போல மனிதன் கற்கின்ற அளவுக்குதான் அறிவு வளரும் .

No comments:

Post a Comment