இனி ஆற்றின் பாலம்
கடக்கும் போதெல்லாம்
மூக்கை மூடிக்கொள்ள வேண்டாம்...
வெட்கத்தோடு கண்ணை மூடிக்கொள்வோம் ...! :(
Thursday, May 27, 2010
Thursday, March 4, 2010
Friday, December 4, 2009
நம்பிக்கை
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு
எழுடியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு ''
Thursday, December 3, 2009
Subscribe to:
Posts (Atom)
