Thursday, May 27, 2010

இனி ஆற்றின் பாலம்
கடக்கும் போதெல்லாம்
மூக்கை மூடிக்கொள்ள வேண்டாம்...
வெட்கத்தோடு கண்ணை மூடிக்கொள்வோம் ...! :(

Thursday, March 4, 2010

நிச்சயம் ஒரு நாள் விடியும் ... அது உன்னால் மட்டுமே முடியும் ..! இவண் தமிழீழ ஆர்வலர் . விழ... விழ ... எழுவோம் விழ ... விழ... எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் ( ஈழவர்மன் )வே .சிலம்புச்செல்வன்.

Friday, December 4, 2009

நம்பிக்கை

இளமை உன் தோள்களில் இருக்கும்போதே

எது நிசம் என்பதை எட்டிவிடு

எழுடியபடிதான் நடக்கும் எல்லாம்

விதிவசம் என்பதை விட்டுவிடு ''

Thursday, December 3, 2009

என்ன கனவுகள் .. எண்ணின் கனவுகள் .. அத்தனையும் எண்ணக்கலவைகள் என் கனவுகளில் உன்னை பற்றிய நினைவுகள் என் நினைவுகளில் உன்னை பற்றிய கனவுகள்

Wednesday, December 2, 2009

உன்னிடம் என்னெவெல்லாமோ பேச எண்ணி ஒத்திகை பார்க்கிறேன் ... உன்னை சமீபிக்கையில் என் மொழியும் மறந்து தவிக்கிறேன் ...!
கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக!
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி ! நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி !